நடுநிலை தவறுகிறதா ?

நடுநிலை தவறுகிறதா ?

லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன் குறிப்பு: மலாயாப் பல்கலைக்கழக மொழி மொழியியல் புல தமிழ் மாணவர் கழக மாணவர்களால் சுளிக்கச் சொல் அங்கத்தில் இடம்பெற்ற விவாதங்களாகும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் பார்வையும் கருத்து பகிர்வும் தீர ஆராய்ந்த கருத்தாக இருப்பதை விட ஒரு சாராரைத் தாக்கும் கருத்துகளாகவே அமைகின்றன. அவ்வகையில் நாட்டில் ஏற்படும் பல சம்பவங்களில் நடுநிலைமையற்ற கருத்து பகிர்வினால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இடைபட்ட காலத்தில் உள்ள செய்திகளையும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது….

மித்ரா நிதி விவகாரத்தில் குளறுபடிகள், குழப்படிகள் எம்ஏசிசியின் பார்வை மித்ரா பக்கம் திரும்புமா? -ஓம்ஸ் தியாகராஜன் கேள்வி
|

மித்ரா நிதி விவகாரத்தில் குளறுபடிகள், குழப்படிகள் எம்ஏசிசியின் பார்வை மித்ரா பக்கம் திரும்புமா? -ஓம்ஸ் தியாகராஜன் கேள்வி

இந்தியர்களுக்கான மித்ரா நிதி கைமாறிச் சென்றதா? அதற்கு யார் காரணம்? மித்ராவுக்கு பொறுப்பு வகித்தவர்கள் கமிஷன் அடிப்படையில் வேலை செய்தார்களா? 72 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களுக்கு மித்ரா நிதி போகவேண்டிய காரணம் என்ன? எந்த அடிப்படையில் அந்த நிதி வழங்கப்பட்டது? இது நீதிதானா? நியாயம்தானா? செடிக் முதல் மித்ரா வரை யார் யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டன? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? நிதி வழங்கப்பட்ட விவகாரத்தில் நேர்மை கடைப்பிடிக்கப்பட்டதா?வேண்டியவர்களுக்கு மட்டும் மித்ரா நிதி வழங்கப்பட்டதா? உண்மை…

மன்னிப்பு உணர்ச்சியின் வெளிப்பாடா? சொல்லா? அல்லது தமிழனின் ஏமாறும் தன்மையின் மூடதனமா?
|

மன்னிப்பு உணர்ச்சியின் வெளிப்பாடா? சொல்லா? அல்லது தமிழனின் ஏமாறும் தன்மையின் மூடதனமா?

(யோகராஜன் ஜேம்ஸ், சர்வேந்திரன் சந்தர்) பெட்டாலிங் ஜெயா, ஜன. 18 – மலேசியாவில் தமிழ்ச் சமூகத்தினரை சாடி பற்பல சர்ச்சைகள் தொடர்ந்து பரவி வருகிறது. தலைமையில் உள்ளாரும் அல்லாரும் பலவிதமாக தமிழ்ச் சமுகத்தைப் பற்றி பேசியுள்ளனர். வெளியிட்ட கருத்துகள் தவறு என்று தெரிந்தும் தமிழினம் அதனை ஏற்காமலிருப்பதால் வார்த்தை வழியாக மன்னிப்பு கேட்கும் பழக்கம் அதிகம் அதிகரித்து வருகிறது. அண்மையில், நமது நாட்டின் முன்னாள் பிரதமர் வெளியிட்ட கருத்தினைப் பற்றி நன்கு அறிவோம். அவரின் தவறான கருத்தை…

தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை தர வேண்டும்

தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை தர வேண்டும்

எம்.முருகன் கோலாலம்பூர், ஜன.10-அண்மையில் திராவிடக் கழக மாநாட்டுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் பொழுது தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக, யாரும் அவரைக் கண்டிக்காமல், அதனைக் காணொலியாகப் பதிவு செய்து அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என்னை பொறுத்தவரையில், இச்செயல் அந்த இடத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞான சைமன்…

பெண்கள் அதிகமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும்

பெண்கள் அதிகமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும்

(இரா.கோபி) சுபாங், ஜன. 9 –சுமார் 18 ஆண்டுகளாக எம்எம்ஜிவி கால்பந்து குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் 28 கால்பந்து விளையாட்டளர்களும் 10 உறுப்பினர்களும் இருப்பதாக அதன் தலைவர் கண்ணன் தெரிவித்தார்.கால்பந்து குழுவின் 18 ஆம் ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு சிறப்பு வருகை புரிந்த ஷா ஆலம் காவல்தூறை அதிகாரி ஏஎஸ்பி ராஜன் சிறப்புரை ஆற்றினார். 18 ஆண்டுகளாக ஒரு கால்பந்து குழு தமிழ்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் பல உதவிகள் செய்து வருவது வரவேற்கக்கூடியது.நாம்…

சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட்டால் கல்வி அமைச்சின் வாய்ப்புகளைப் பெற்று உயர்வடையலாம்

சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட்டால் கல்வி அமைச்சின் வாய்ப்புகளைப் பெற்று உயர்வடையலாம்

( தி.ஆர்.மேத்தியூஸ்) நாட்டில் புதிய தமிழ்ப்பள்ளிகளை கட்டுவதற்கோ அல்லது சில பள்ளிகளை மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ தற்போதுள்ள கல்வி அமைச்சர் ஃ பட்லினா சிடேக்கின் உதவியாலும்,ஒத்துழைப்பாலும் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும் என அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் தெரிவித்தார். அதே வேளையில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும்,கல்வி மேம்பாட்டிற்கும் அரசுசாரா இந்திய அமைப்புகள்,பள்ளி தலைமையாசிரியர் மன்றங்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,பள்ளி மேலாளர் வாரியங்கள்,தமிழ்சார்ந்த இயக்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றுவதும் முக்கியமாகும்.தற்போது நாட்டிலுள்ள 529 தமிழ்ப்பள்ளிகளில் 79,000 மாணவர்கள் கல்வி…

ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!சாதகமா? பாதகமா?

ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!சாதகமா? பாதகமா?

ஆர்.ரமணி பினாங்கு, ஜன. 7-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பினாங்கு வாழ் பொது மக்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சமூகப்,பொருளாதார வளர்ச்சிக்கு உரியச் சேவைதனை ஆற்றி வருகிறது. அதில் இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதி,ஏழ்மையில் உள்ள வரிய மக்களுக்கான உதவிகளை நிறையவே செய்து வந்துள்ளது என செபராங் பிறை,புக்கிட் தெங்காவை சேர்ந்த கோவிந்தசாமி பெருமாள் தெரிவித்தார்.இதனிடையே இந்து அறப்பணி வாரியம்…

இந்தியர்களின் அரசு சாரா இயக்கங்களினால் என்ன பயன்? 

இந்தியர்களின் அரசு சாரா இயக்கங்களினால் என்ன பயன்? 

லாவண்யா ரவிச்சந்திரன்  இஷாந்தினி தமிழரசன்  கோலாலம்பூர், ஜன.6-  குறிப்பு: மலாயாப் பல்கலைக்கழக மொழி மொழியியல் புல தமிழ் மாணவர் கழக மாணவர்களால் சுளிக்கச் சொல் அங்கத்தில் இடம்பெற்ற விவாதங்களாகும்.  மலேசியா முழுவதும் இந்தியர்களின் பல அரசு சாரா இயக்கங்கள் இயங்கிவரும் நிலையில் அவற்றின் பயன் தான் என்ன? அரசாங்கத்தின் ஆட்சி நிலைத்திருக்க ஏன் அரசு சாரா அமைப்புகளின் தேவை அதிகமாகிறது? அதிலும் குறிப்பாக, மலேசிய நாட்டில் இந்தியர்களுக்கென பல அரசு சாரா இயக்கங்கள் உள்ளன. இந்தியர்களின் அரசு…

ஒரு பனிப்பாறையின் நுனிதான் ஷிவானி

ஒரு பனிப்பாறையின் நுனிதான் ஷிவானி

அண்மையில் மலேசிய கினி ஊடகத்தில் 10 வயது ஷிவானி என்ற மாணவியின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது செனாவாங் தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளி மாணவியால் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் இந்த மாணவியால் நேரடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இதில் ஷிவானி குறிப்பிட்ட பள்ளியில் 1 ஆம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையில் கல்வி பயின்றுள்ளார். ஆனால், தற்போது வருகின்ற ஆண்டான 2024 ஆம் ஆண்டில் அவள் நான்காம் ஆண்டில்…