24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது

24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது

(ஆசைதம்பி முனியாண்டி) மிக நீண்டத் தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்பு மற்றும் ஒரு தனிநபரால் தொகுத்து வழங்கப்பட்ட மிக நீண்டத் தைப்பூசக் கொண்டாட்டத்தின் நேரலை ஒளிபரப்புஎன இரு பிரிவுகளுக்காக ஆஸ்ட்ரோவின் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. ஜனவரி 24, இரவு 9 மணி முதல் ஜனவரி 25, இரவு 9 மணி வரை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன்…

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்
|

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்

ஆர்.ரமணி ஜோர்ஜ்டவுன், பிப்.19-பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கம், தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் ஆகியவை வரும் பிப்.24ஆம் தேதி பினாங்கில் உள்ள தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர்த் திருவிழாவான மாசி மக தெப்பத் திருவிழாவின் போது எந்தவிதமான செயற்கை நுரை அல்லது நெகிழிப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்து பக்தர்களைக் கேட்டுக்கொள்கின்றன. தெலுக் பஹாங்கில் உள்ள…

மித்ராவில் புதிய தலைமை இயக்குநர் நியமனம்!
|

மித்ராவில் புதிய தலைமை இயக்குநர் நியமனம்!

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைமை இயக்குநராக இரவிக்குமார் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். மித்ராவின் புதிய இலக்குகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பாக நேற்று ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் ரவிக்குமார் சுப்பையா அவர்களின் நியமனமானது, அரசு பொதுச் சேவை ஊழியர் துறையின் நேரடி நியமனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர்களின் அடிப்படை சிக்கல்களைக் கலைத்து மித்ராவின்…

தமிழ் அறவாரியத்தின் உலகத் தாய்மொழி நாள்
|

தமிழ் அறவாரியத்தின் உலகத் தாய்மொழி நாள்

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் அறவாரியத்தின் தலைமையில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), LLG எனப்படும் மலேசியக் கலாச்சார மேம்பாட்டு மையம், மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JOAS), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (DONG ZONG), KLSCAH எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம், மலேசியச் சீனப்பள்ளி ஆசிரியர் சங்கம் என மலேசியாவில் 8…

ZAHID HAMIDI மீது மகாதீர் வழக்கு!
|

ZAHID HAMIDI மீது மகாதீர் வழக்கு!

மகாதீர் பிறப்பால் ஒரு மலாய்க்காரர் இல்லை என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான  ZAHID HAMIDI கருத்து தெரிவித்த நிலையில் ZAHID HAMIDI மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டதாக மகாதீரின் வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaimi தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மகாதீரைக் குறித்து பேசும் போது மகாதீரைக் குறிப்பிடுவதற்காகக் குட்டி எனும் அடைமொழியை அவர் பயன்படுத்தியதாகவும் இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி KELANA JAYA வில் நடந்த அம்னோ…

மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!
|

மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைவராக மலேசியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் பரமேஸ்வரன் நியமிக்கப்படுவதாகப் பிரதமர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைவராக இருந்த ரமணன் ராமகிருஷ்ணன் தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால் இந்த மாற்றும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இனி மித்ராவின் தலைவராகப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார்…

புதிய உணவுகளுடன் மலேசிய கே.எஃப்.சிசீனப் புத்தாண்டை வரவேற்கிறது

புதிய உணவுகளுடன் மலேசிய கே.எஃப்.சிசீனப் புத்தாண்டை வரவேற்கிறது

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கே.எஃப்.சி புதிய மூன்று அவகையான உணவுகளை அறிமுகம் செய்துள்ளது.நேற்று பிப்ரவரி 6,2024 தொடங்கி அனைத்து கே.எஃப் சி இடங்களிலும் கேஎப்சி ஃபயரி கோல்டன் எக் க்ரஞ்ச், கேஎஃப்சி ஃபயரி கோல்டன் பர்கர், கோல்டன் பக்கெட் உடன் ஜலாபெனோ சீஸ் பாப்பர்ஸ். எனும் புதிய வகையான கே.எஃப்.சி உணவுகளை வாடிக்கையாளர்கள் பெறத் தொடங்கலாம்.ஃபியரி கோல்டன் எக் க்ரஞ்ச், பர்கர் ஆகியவை கேஎஃப்சியின் கோல்டன் எக் சீரிஸில் முட்டையின் தனித்துவ சுவையை…

‘பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2’ ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலர்கிறது

‘பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2’ ஆஸ்ட்ரோவில் மீண்டும் மலர்கிறது

(மு.ஆசைதம்பி) கோலாலம்பூர், பிப்.7,புதிய உள்ளூர் திறமைகளை வெளிக்கொணர்ந்து, ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் தங்கள் இலக்குகளைத் தொடர இந்தத் தளத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-உடன் மீண்டும் மலர்கிறது. 11 பிப்ரவரி 2024 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் இந்தப் பிரபல உள்ளூர் தமிழ்…

திட்டமிட்டபடி பங்கோர் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படும் சிறப்பு அதிகாரி தியாகராஜ் அறிவிப்பு
|

திட்டமிட்டபடி பங்கோர் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படும் சிறப்பு அதிகாரி தியாகராஜ் அறிவிப்பு

பங்கோர், பிப்.7-பேராக் மாநிலத்தில் உள்ள கடற்கரையில் அமைந்துள்ள பங்கோர் தேசியவகை தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தின் கட்டுமானத்தை அதன் குத்தகையாளர் கட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதை அடுத்து அப்பள்ளியின் நிலவரம் குறித்து அங்குள்ள பொறுப்பாளர்களிடம் தாம் கலந்தாலோசித்ததாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார். பள்ளியின் புதிய கட்டடத்தை கடந்தாண்டு ஜூலை 3ஆம் தேதி கட்டி முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அந்த குத்தகை நிறுவனத்திற்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கட்டுமானத்திற்கான கால…

ஹன்னாவுக்கு எதிரான அவதூறு வழக்கு மீட்பு
|

ஹன்னாவுக்கு எதிரான அவதூறு வழக்கு மீட்பு

கோலாலம்பூர், பிப். 7-சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவுக்கு எதிராக தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கை மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கமாருல் ஸமான் யூசோப் மீட்டுக் கொண்டுள்ளார்.இன, சமய உணர்வுகளைத் தூண்டிவிடுவதாக தம்மைப் பற்றி ஹன்னா அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது கமாருல் வழக்குத் தொடுத்திருந்தார்.அந்த வழக்கைத் தொடர்வதில்லை எனத் தெரிவிக்கும் நோட்டீஸ் ஒன்றை ஜனவரி 30ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் கமாருல் தாக்கல் செய்தார் என்று ஹன்னா இயோ நேற்று தெரிவித்தார். கமாருல் தமக்கு…