இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.
|

இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.

2024 ஆம் ஆண்டுப் பள்ளிக் காலாண்டு தொடங்கவிருக்கும் நிலையில் பாங்கி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் 60 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிட்சான், காஜாங் நகராண்மைக் கழக ஆட்சியர் சங்கிதா சந்திரமோகன், தொழிலதிபர் டத்தோ பிரபாகரன், இஸ்மா தலைவர் கவிதா செல்வின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாகச் சுமார் 60 மாணவர்களுக்கு ரி.ம.50 மதிப்பிலான மைடீன் காசோலை வழங்கப்பட்டது. ஒரு மாணவருக்கு அடிப்படைக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது…