லஞ்ச ஊழல் விசாரணையில் முன்னாள் தலைவர்கள் “குறி”வைக்கப்படவில்லை
|

லஞ்ச ஊழல் விசாரணையில் முன்னாள் தலைவர்கள் “குறி”வைக்கப்படவில்லை

இஸ்கண்டார் புத்ரி, ஜன. 12 –லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் எந்த ஒரு முன்னாள் தலைவர் மீதும் பிரத்தியேகமாக குறி வைத்திருக்கவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இதற்கு மாறாக, ஒருவரின் அந்தஸ்து மற்றும் பதவியைப் பார்க்காமல், லஞ்ச ஊழலைத் துடைத் தொழிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கடமையைத்தான் எம்ஏசிசி ஆற்றி வருவதாக அன்வார் குறிப்பிட்டார். “அது எம்ஏசிசியின் பணி….

எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்
|

எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்

(ஜே.யோகராஜன், ச.சர்வேந்திரன்) கோலாலம்பூர், ஜன. 10 –எஸ்.எம்.பி கோர்ப் ஏற்பாட்டில் பிளாட்டினம் சென்ட்ரல், கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சினரோடு நிகழ்ந்த சந்திப்பில்டத்தோ ரமணன் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார்.எஸ்.எம்.இ கோர்பானது ஏராளமான செயல்திட்டத்தையும் வழிவகைகளையும் 2024இல் தொழில்முனைவோருக்குத் திரளாக திரட்டியுள்ளது என்று டத்தோ ரமணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எஸ்.எம்.இ கோர்ப்பின் செயல்திட்டங்களாக, கடனுதவி, வர்த்தக உரிமம், திறன்படும் வர்த்தக மேம்பாடு, பீப் எனும் இஸ்லாமிய வர்த்தக மேம்பாட்டு திட்டம், ஜிஇபி எனும் வெளிதொடர்பு…

வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

புத்ராஜெயா, ஜன. 10-சபா மலேசியா பல்கலைக்கழகத்தின் (யூஎம்எஸ்) குடிநீர் விநியோக பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்தாண்டு முப்பது லட்சம் வெள்ளி நிதியுதவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. ஆனால்இதுவரை அப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அந்தப் பணம் என்ன ஆனது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேள்வியெழுப்பினார். அப்பல்கலைக்கழகத்திற்கு நேற்றுமுன்தினம் உயர்கல்வியமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் வருகை மேற்கொண்ட வேளையில், குடிநீர் விநியோகம் மோசமாக இருப்பது குறித்து அவரிடம் மாணவர்கள் புகார் கூறினர் என்று நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்….

சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு
|

சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு

கோலாலம்பூர், ஜன. 10-நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீஅஸாலினா ஒஸ்மான் நேற்று தெரிவித்தார். பாலியல் குற்றங்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2023ஆம் ஆண்டுவரை 6,900 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.ஆயினும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,570 குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பல சம்பவங்கள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்…

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது
|

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது

கோலாலம்பூர், ஜன. 10-அரசியல் சித்து விளையாட்டுகளில் அரண்மனை தலையிடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.நாட்டைத் தொடர்ந்து நிர்வகித்து வருமாறு பிரதமர் எனும் வகையில் தமக்கும் மடானி அரசாங்கத்திற்கும் அவர் கட்டளையிட்டுள்ளார் என்றும் தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கும் மாமன்னருக்கும் இடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய சந்திப்பில் அந்த விவகாரம் பரிமாறப்பட்டது.நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தும்படி பிரதமர்…

அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை
|

அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றம் காணுவதாக வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.
|

UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.

கடந்த கோவிட் தொற்றுக்குப் பின் பல்கலைக்கழகங்கள் இயல்பாகச் செயல்பட தொடங்கி 2 ஆண்டுகளாகிய நிலையில் சபா பல்கலைக்கழகத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் நீர் மேலாண்மை வாரியம் முறையாக நீர் வழி குழாய்களைப் பராமரிக்காமல் விட்டது தான் காரணம் என எழுந்த சர்ச்சையில் நீர் வழித்தளங்களையும் நீர் குழாய்கள் சீரமைக்கவும் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1056அதிகாரிகளும் ஏறத்தாழ 15000 மாணவர்கள் இந்த நீர் தட்டுப்பாட்டால் கடந்த…

முன்னாள் பிரதமரிடம் விரைவில் விசாரணை எம்ஏசிசி தலைவர் அறிவிப்பு
|

முன்னாள் பிரதமரிடம் விரைவில் விசாரணை எம்ஏசிசி தலைவர் அறிவிப்பு

சிப்பாங், ஜன. 9-முன்னாள் பிரதமர் ஒருவரும் அவரின்கீழ் பணியாற்றிய உதவியாளர்களும் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என்று மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நேற்று தெரிவித்தார்.இப்போதைக்கு முன்னாள் பிரதமர் ஒருவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார். விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பவர் ஒன்பதாவது பிரதமரா என்று கேட்கப்பட்டதற்கு, “முன்னாள் பிரதமருக்கும் முன்னாள் உதவியாளர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்படும்” என்று அவர் பதிலளித்தார். நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்…

கெடா எஃப்ஏ விசாரணையில் என்னைத்தான் குறிவைத்துள்ளனர்
|

கெடா எஃப்ஏ விசாரணையில் என்னைத்தான் குறிவைத்துள்ளனர்

கோலாலம்பூர், ஜன. 9 –கெடா கால்பந்துச் சங்கம் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மீதான மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையில், தம்மைத்தான் உண்மையான இலக்காக குறிவைத்துள்ளனர் என்று, மாநில மந்திரி பெசார் சனுசி நோர் கூறியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 60 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மீதான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள், வெறும் “சின்ன மீன்கள்தான்” என்று கூறிய அவர் காரணம், இதில் தம்மை தொடர்புப்படுத்தவே “அவர்கள்”…

பேரரசர், பேரரசிக்கு நன்றி நவிழ்தல் பேரணி
|

பேரரசர், பேரரசிக்கு நன்றி நவிழ்தல் பேரணி

கோலாலம்பூர், ஜன. 9-மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா அமாட் ஷாவுக்கும் அவரின் துணைவியார் பேரரசி துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டரியாவுக்கும் நன்றி தெரிவிக்கும் பேரணி நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. அப்பேரணியில் பேரரசரர் தம்பதியர் காட்டிய தன்னடக்கமும் பணிவன்பும் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. செத்தியா எனும் நாட்டுப்பற்று பாடலை பேரரசர் தம்பதியர் ஆயுதப்படை உறுப்பினர்களுடன் சேர்ந்து பாடினர். எழுச்சி மிக்க பேரணிக் காட்சிகளை பேரரசியார் தமது கைப்பேசியில் பதிவு செய்ததும் பலரின்…