இரண்டு சகோதரர் உட்பட ஐந்து பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

இரண்டு சகோதரர் உட்பட ஐந்து பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

இரா.கோபி செலாயாங், ஜன.5-கடந்த மாதம் ரவாங்கின் சுங்கை சோவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த பாதுகாவலரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சகோதரர் உட்பட 5 பேர் செலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.ஜி.கனோங் சேகரன் (வயது 34), அவரது தங்கை ஜி.மலானி (வயது 33), எஸ்.தேவி (வயது 30), பி.சரவணன் (வயது 31), பி.கே. விக்கினேஸ்வரன் (வயது 20) ஆகியோர் ஜாலான் சுங்கை புயா, சுங்கை சோ, ரவாங்கில் உள்ள ஒரு வீட்டில் எஸ். அசோக்…

எத்தனையெத்தனை நகர்வுகள் நகர்ந்தாலும் அன்வாரின் நகர்வு அதிரடி காட்டும்
|

எத்தனையெத்தனை நகர்வுகள் நகர்ந்தாலும் அன்வாரின் நகர்வு அதிரடி காட்டும்

கோலாலம்பூர், ஜன. 5-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க இனி எந்தவொரு சக்தியின் முயற்சியும் தவிடுபொடியாகும்.அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரர்களின் எந்தவொரு நகர்வும் இனி எடுபடாது. டத்தோ ஸ்ரீ அன்வாரின் நகர்வே அதிரடியாக இருக்கும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இஅயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் திட்டவட்டமாகக் கூறினார். கிட்டதட்ட 25 ஆண்டு காலம் அரசியல் போராட்டத்தில் பினிக்ஸ் பறவை போல் எழுந்து வந்து, அரசியல் பணியாற்றும்…

ஒரு பனிப்பாறையின் நுனிதான் ஷிவானி

ஒரு பனிப்பாறையின் நுனிதான் ஷிவானி

அண்மையில் மலேசிய கினி ஊடகத்தில் 10 வயது ஷிவானி என்ற மாணவியின் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது செனாவாங் தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளி மாணவியால் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் இந்த மாணவியால் நேரடியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இதில் ஷிவானி குறிப்பிட்ட பள்ளியில் 1 ஆம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையில் கல்வி பயின்றுள்ளார். ஆனால், தற்போது வருகின்ற ஆண்டான 2024 ஆம் ஆண்டில் அவள் நான்காம் ஆண்டில்…

மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து எது?

மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து எது?

இஷாந்தினி தமிழரசன்லாவண்யா ரவிசந்திரன் கோலாலம்பூர், டிச. 31-அண்மையில், பினாங்கில் நடந்த தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால் பலர் குரல் எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரும் மன்னிப்புக் கோரினர்.இவ்வாறு நமது உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற நாம் அதை சரிவர செய்கின்றோமா என்பதுதான் கேள்வி. இன்று பலர் எழுப்புகின்ற கேள்வி என்னவென்றால் எது நமது மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து?ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமான பாடல்கள் தமிழ் வாழ்த்தாக…

ஒற்றுமையே நமது பலம்                                 -ஓம்ஸ் பா.தியாகராஜன்

ஒற்றுமையே நமது பலம் -ஓம்ஸ் பா.தியாகராஜன்

லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன் படங்கள் : எம்.முருகன் கோலாலம்பூர், ஜன.1 –மலேசிய இந்தியர்களிடையே ஒற்றுமை இருந்தால் தான் நமது பலம் வலிமையடையும். இல்லாவிடில் நமது இலக்குகள் வெற்றி பெற முடியாது என்று ஓம்ஸ் அறாவரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.சிலாங்கூர் – கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் நடத்திய 2023ஆம் ஆண்டின் 7ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் – வாசகர் மாநாடு டான் ஸ்ரீ கே.ஆர் சோமா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையற்றிய…

மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்
|

மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்

சிலாண்டார், ஜன. 1-கடந்த சனிக்கிழமை சிலாண்டார், டேவாண் ஹாங் கஸ்தூரி மண்டபத்தில் மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழகம் ஏற்பாட்டில் போர்க்கலையின் வளர்ச்சி நிதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்வாழ்த்து, போர்க்கலை பாடல், இறைவாழ்த்து பாடலுக்கு பிறகு நடனமணியின் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஏற்பாட்டுக்குழு செயலாளர் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து நிகழ்வில் அதி மஹா ருத்ரவீரன் கிரண்ட் மாஸ்டர் என். முரளிதரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்குச் சிறப்பு வருகை புரிந்த ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்புரையாற்றினார்….

முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்
|

முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்

கோலாலம்பூர், ஜன. 2-மில்லியன் கணக்கான பண மோசடி தொடர்பாக விசாரணைக்கு உதவும் பொருட்டு முன்னாள் பிரதமருக்கும் அவரின் இரண்டு தனி செயலாளர்களுக்கும் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த வாரம் சம்மங்களை அனுப்பும் என்று அது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர், ஒரு நாடளுமன்ற உறுப்பினர் இருவரும் அந்த அறவாரியத்தின் புரவலர்கள் என்று இணையத்தளம் ஒன்றில் தெரிவித்துள்ளது.அவரும் அவரின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் சொத்துக் குவித்துள்ள சந்தேகம் காரணமாக எம்.ஏ.சி.சி விசாரணை…

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன
|

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன

தோக்கியோ, ஜன. 2-ஜப்பானின் மத்திய பகுதியை 7.6ஆற்றல் கொண்ட பலத்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ஒரு மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் கரையோரத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளன. அதைவிட பெரிய அலைகள் அங்கு தாக்கலாம் என்று அரசாங்க ஒளிரப்புக் கழகமான என்எச்கே குறிப்பிட்டது,பலத்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மாவட்டத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.அருகில் உள்ள தலைநகர் தோக்கியோவில் கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன என்றும் அதில் கட்டடங்கள் குலுங்கின என்றும்…

குடும்ப வறுமையால் பள்ளிக்கு செல்லாத நான்கு உடன்பிறப்புகளுக்குகல்வியமைச்சர் உடனடி உதவி
|

குடும்ப வறுமையால் பள்ளிக்கு செல்லாத நான்கு உடன்பிறப்புகளுக்குகல்வியமைச்சர் உடனடி உதவி

( தி.ஆர்.மேத்தியூஸ்) நிபோங் தெபால், ஜன. 1-குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்து வரும் 4 உடன் பிறப்புகளுக்கு கல்வியமைச்சரும்,நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பஃட்லினா சிடேக் உடனடி உதவிக்கரம் நீட்டினார்.உடல் செயலிழந்த நிலையில் இருந்து சசிகுமார் இராமசாமி நிறைந்த வருமானமின்றி, தனது நான்கு பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குடும்பத்தை நேரில் சென்று கண்ட அவர்,நான்கு பிள்ளைகளையும் உடனடியா பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். நான்கு…

செந்தூல் ஆலயம் காக்கப்படும் – செனட்டர் க.சரஸ்வதி நம்பிக்கை
|

செந்தூல் ஆலயம் காக்கப்படும் – செனட்டர் க.சரஸ்வதி நம்பிக்கை

செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய வேளையில் சுமூகமான தீர்வை நோக்கி செயல்பட கடந்த காலக் கசப்பான அனுபவங்களைக் கடந்து, ஆலய நிர்வாகத்தினரை ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். செந்தூல் கோயிலின் தலைவர் திரு.இரமணி சுப்பையா, செயலாளர் ஹரிஹரன், பெருளாளர் திருமதி வானதி ஆகியோர் ஒற்றுமை துறையின் அலுவலகத்தில் சந்தித்து கோயில் தொடர்பாகக் கலந்துரையடினர். இதற்கு முன்னதாக கூட்டரசு வளாக அமைச்சர் DR.ZALIHA உடனான…