பௌர்ணமி அமாவாசை நிகழ்வது எப்படி

பௌர்ணமி அமாவாசை நிகழ்வது எப்படி

லட்சுமி சுப்ரமணியம் புவி ஞாயிறை சுற்றுகிறது, மதி (திங்கள் / நிலா / சந்திரன்) புவியைச் சுற்றுகிறது என்பதை நாம் அறிவோம். மேலும், இவை (ஏறத்தாழ) கோள வடிவானவை என்பதையும் அறிவோம்.விண்வெளியைப் பொறுத்தவரை விண்மீன்கள் தான் ஒளிக்கான மூலங்கள். ஞாயிறு மண்டலத்தின் ஒளிமூலம் ஞாயிறு மட்டுமே. பிற அனைத்து விண்மீன்களின் ஒளியும் அத்தனை செறிவு வாய்ந்தவை அல்ல (அதாவது, இங்கிருந்து பார்க்கையில்!)ஞாயிற்று ஒளி (ஒரு குறிப்பிட்ட நேரத்தில்) புவியின் ஒரு பகுதியை மட்டுமே ஒளியூட்டுகிறது. அவ்வாறே தான்…

நெருங்கி வரும் பொங்கல் விலை உயரும் காய்கறிகள்

நெருங்கி வரும் பொங்கல் விலை உயரும் காய்கறிகள்

(டிகே.மூர்த்தி) தெலுக் இந்தான், ஜன. 12-இன்னும் ஓரிரு நாள்களில் பொங்கல் பண்டிகை மலேசியத் தமிழர்களால் கொண்டாடப்படும் வேளையில், காய்கறி மற்றும் பொங்கலுக்கு பயன்படுத்தும் வெத்தலை வள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் கருணைக் கிழங்கு வகைகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் கிலோவுக்கு சராசரி ரிம5.00 அதிகரித்துள்ளது என தெலுக் இந்தான் பெரிய சந்தையில் உள்ள காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். இங்குள்ள வணிக மையங்களில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது என்றாலும், காய்கறி மற்றும் இந்தியாவின் பெரிய…

மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து எது?

மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து எது?

இஷாந்தினி தமிழரசன்லாவண்யா ரவிசந்திரன் கோலாலம்பூர், டிச. 31-அண்மையில், பினாங்கில் நடந்த தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால் பலர் குரல் எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரும் மன்னிப்புக் கோரினர்.இவ்வாறு நமது உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற நாம் அதை சரிவர செய்கின்றோமா என்பதுதான் கேள்வி. இன்று பலர் எழுப்புகின்ற கேள்வி என்னவென்றால் எது நமது மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர தமிழ் வாழ்த்து?ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமான பாடல்கள் தமிழ் வாழ்த்தாக…

நடிப்பிலும் அரசியலிலும் விவேகம் காட்டிய மகத்தான மனிதர் விஜயகாந்த்!
|

நடிப்பிலும் அரசியலிலும் விவேகம் காட்டிய மகத்தான மனிதர் விஜயகாந்த்!

திரைப்படத் துறையில் தனது விவேகத் திறனால், எண்ணற்ற ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில், முன்னேற்றம் கண்டதோடு, அரசியலிலும் தீவிரம் காட்டி முத்திரை பதித்த புரட்சிக் கலைஞர் என்று புகழாரம் சூட்டப்பட்ட, விஜயகாந்த் தனது  71 வது வயதில் மண்ணுலகிலிருந்து விடை பெற்று, விண்ணுலம் சென்று விட்டார்.   ஒரு திரைப்பட நடிகராக தன்னை நிலை நாட்டிக் கொண்டு, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் அரசியல் கட்சியைத் துவக்கி, ஏராளமான தொண்டர்களை தன் வசம் ஈர்ப்பதில் வெற்றி கண்டவர் விஜயகாந்த்…