இந்திய சமுதாயத்தைப் புறக்கணிக்கிறேனா? – பிரதமர் விளக்கம்
|

இந்திய சமுதாயத்தைப் புறக்கணிக்கிறேனா? – பிரதமர் விளக்கம்

ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தின் நலனை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை, மாறாக  இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அல்லது செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தினரின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பினாங்கில் கடுமையான வறுமையை ஒழித்ததன் வெற்றியை மேற்கோள் காட்டிய அவர்,…