இந்தியர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும் திட்டங்கள் மீது மித்ரா தனிக் கவனம் செலுத்தும்
புத்ராஜெயா, மார்ச் 21-இந்திய சமூகத்திற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மீது மித்ராவின் ( மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு ) செயல்திட்ட பயிலரங்கு தனிக் கவனம் செலுத்தும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டாகாங் நேற்று தெரிவித்தார். “மித்ரா முகமை என்னுடைய அமைச்சின்கீழ் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. மித்ரா செயல்பாட்டு இலக்கின் மீது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த 2021ஆம் ஆண்டின் இந்திய சமூக நடவடிக்கைத் திட்டத்தில் (பிடிஎம்ஐ)…