செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன
இரா.கோபி செர்டாங், பிப்.29-ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் காவல் துறையினரின் சந்திப்புக் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் செர்டாங் மாவட்ட போலீசாரின் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்தச் சந்திப்புக் கூட்டம் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏஏ அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன.அதற்கு செர்டாங் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் சேவை தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல்…