செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன
|

செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன

இரா.கோபி செர்டாங், பிப்.29-ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் காவல் துறையினரின் சந்திப்புக் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் செர்டாங் மாவட்ட போலீசாரின் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்தச் சந்திப்புக் கூட்டம் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏஏ அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன.அதற்கு செர்டாங் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் சேவை தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல்…

2024 ஆம் ஆண்டின் 2-ஆவது உலக தங்க வணிகர்கள் மாநாடு
|

2024 ஆம் ஆண்டின் 2-ஆவது உலக தங்க வணிகர்கள் மாநாடு

லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன் படங்கள்: எம்.முருகன் கோலாலம்பூர், பிப்.29-பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலோக, தொழில்துறை நிபுணர்கள் 2-ஆவது முறையாகக் கலந்து கொள்ளும் 2024 ஆம் ஆண்டின் தங்க வணிகர்கள் மாநாடு மலேசியாவின் ஜேடபள்யு மேரியட் விடுதியில் நடைபெற்றது.மலேசிய தங்க வணிகர்கள் மாநாடு 2024 இல் நடைபெற்ற இந்த நுண்ணறிவு கலந்த விவாதங்கள், உலகளாவிய தங்கச் சந்தைகள் பற்றிய தெளிவான புரிதலையும் மேம்பட்ட அறிவையும் குறிப்பாக ஆசிய சந்தைகள் மிகப்பெரிய அளவில் புரிதலை பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கும் என எம்ஏஜியின்…

2023ஆம் ஆண்டின் இபிஎஃப் லாபஈவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்
|

2023ஆம் ஆண்டின் இபிஎஃப் லாபஈவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், பிப். 29-கடந்தாண்டுக்கான தனது லாபஈவு (டிவிடெண்ட்) விவரங்களை ஊழியர்கள் சேமநிதி வாரியம் ( இபிஎஃப்) ஞாயிற்றுக்கிழமையான மார்ச் 3ஆம் தேதியன்று அறிவிக்கவுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வழக்கமான சேமிப்பு மற்றும் ஷரியா சேமிப்பு மீதான லாபஈவுத் தொகையை இபிஎஃப் அறிவித்து வருகிறது.இதனிடையே, அந்த வாரியத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி அமாட் ஸூல்கர்னைன் ஒன் வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் லாபஈவுத்தொகை பற்றி அறிவிப்பார். கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5.35 விழுக்காடு லாபஈவை விட 2023ஆம் ஆண்டுக்கான…

2022ஆம் ஆண்டில் 54 % மருத்துவ அதிகாரிகள் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகினர்
|

2022ஆம் ஆண்டில் 54 % மருத்துவ அதிகாரிகள் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகினர்

கோலாலம்பூர், பிப். 29-நாட்டின் 100,696 மருத்துவ அதிகாரிகளில் 54 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கடந்தாண்டில் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகியுள்ளனர். தனியார்துறையில் சேர்ந்து பணியாற்றுவதற்காக அவர்கள் அங்கிருந்து விலகியுள்ளனர் என்று மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பானின் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபோங் கூய் லுன் கேட்ட துணைக்கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்ளி அமாட் இதனைத் தெரிவித்தார்.பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகிய மருத்துவர்களில் 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு நடத்திய…

மலேசியச் சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமனம்
|

மலேசியச் சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமனம்

(இஷாந்தினி தமிழரசன்) கோலாலம்பூர், பிப்.28-மலேசியச் சுற்றுலாத்துறை தலைமை இயக்குநராக இருந்த டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபார் பணிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவிற்கான மலேசியாவின் சுற்றுலாத்துறை இயக்குநராக மூன்று தவணை காலம் மனோகரன் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவிற்கான மலேசியாவின் சுற்றுலாத்துறை இயக்குநராக இருந்த காலகட்டத்தில், 2021ஆம் ஆண்டு இந்தியா, மும்பாயில் தேசியச் சுற்றுலா இயக்கத்தின் அலுவலகத்தையும் அவர் அமைத்துள்ளார். மேலும், ஆசிய, ஆப்பிரிக்கா வட்டாரத்திற்கான அனைத்துலக சுற்றுலா ஊக்குவிப்பிற்கான மூத்த…

மாமன்னரின் அறிவுரையை ஏற்பீர் மக்களவை மாண்பை மதிப்பீர்-ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தல்
|

மாமன்னரின் அறிவுரையை ஏற்பீர் மக்களவை மாண்பை மதிப்பீர்-ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், பிப். 28-மலேசிய அரசியலில் என்றும் காணாத அளவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னரின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியதாகும்.மாமன்னர் வழங்கிய அந்த பேருரை நாடாளுமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமல்லாது சாட்டையடியாகவும் அமைந்துள்ளதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை சிறுமைப்படுத்தவும் கவிழ்க்கவும் முனைப்புக் காட்டி வந்த எதிர்க்கட்சிகளின் செயலுக்கு சம்மட்டியடியாக இருந்தது.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்கள் அரசியல் லாபத்திற்காக அவமரியாதைக்குரிய வார்த்தைகளை…

153ஆவது சட்டவிதி மறுஆய்வு செய்யப்படாது அன்வார் திட்டவட்டம்
|

153ஆவது சட்டவிதி மறுஆய்வு செய்யப்படாது அன்வார் திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப். 21-பூமிபுத்ராக்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்க வகை செய்யும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 153ஆவது விதியை அரசாங்கம் மறுஆய்வு செய்யாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.153ஆவது சட்டவிதி உள்பட ஒட்டுமொத்த கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தையே நாங்கள் தற்காப்போம். அது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேங்க் நெகராவில் அனைத்துலக இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி மீதான கருத்தரங்கொன்றைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார். பூமிபுத்ராக்களுக்குச்…

3 இலட்சம் இந்து ஆலயங்களா? பொய்யுரைக்க வேண்டாம்
|

3 இலட்சம் இந்து ஆலயங்களா? பொய்யுரைக்க வேண்டாம்

கோலாலம்பூர், பிப். 21-இனம்-சமயம்-மொழி-பண்பாட்டுக் கூறுகளால் நல்லிணக்கத்துடன் வாழும் மலேசிய கூட்டு சமுதாயத்தில் அவ்வப்பொழுது சலசலப்பையும் பூசலையும் தோற்றுவிக்க ஒருவர் மாறி ஒருவர் என வந்துபோகின்றனர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள மத வெறுப்பு பிரசகர் முகமட் ரித்துவான் தீ, மலேசிய ஒற்றுமை சமுதாயத்தில் தீ மூட்டப் பார்க்கிறார் என்று மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் குறித்த தரவும் பதிவும் எங்களிடம் ஆதாரப்பூர்வமாக உள்ள நிலையில், மூன்று லட்ச…

தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
|

தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

புத்ராஜெயா, பிப். 21-தமிழ், மாண்டரினை போதனா மொழிகளாகப் பயன்படுத்தப்படுவதையும் தாய்மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வத்தன்மையையும் எதிர்த்து அரசு சார்பற்ற இரண்டு அமைப்புகள் இனியும் தங்களின் சீராய்வு மனுவைத் தொடர முடியாது என்று கூட்டரசு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.தங்களின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர அனுமதிகோரி அவ்விரு அமைப்புகளும் சமர்ப்பித்திருந்த விண்ணப்பமொன்றை டத்தோ மேரி லிம் தியாம் சுவான் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு 2-1 எனும் பெரும்பான்மையில் தள்ளுபடி செய்தது.இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் (மாப்பிம்) மற்றும் மலேசிய…

துன் தாயிப் காலமானார்
|

துன் தாயிப் காலமானார்

சரவா மாநில முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மஹ்மூத் இன்று காலை கோலாலம்பூரில் மரணமடைந்தார்.கோலாலம்பூர் சிவிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 4.28 மணிக்கு காலமானார். சரவா மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில், கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா இதனை உறுதிப்படுத்தினார்.மேலும் சரவா மாநில சட்டமன்றத்தில் 87 வயது துன் தாயிப்பிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறினார்.