அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றம் காணுவதாக வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றம் காணுவதாக வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
Pelbagai peluang pelaburan hijau dan teknologi baharu dijangka dapat diwujudkan di Malaysia susulan komitmen tinggi diberikan kerajaan dalam usaha peralihan tenaga, kata Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim. Beliau berkata Malaysia antaranya telah melancarkan Pelan Hala Tuju Peralihan Tenaga Negara (NETR) dan peluang pelaburan tersebut wajar diteroka oleh syarikat seperti ConocoPhilips Company. ConocoPhilips merupakan sebuah syarikat penerokaan…
கடந்த கோவிட் தொற்றுக்குப் பின் பல்கலைக்கழகங்கள் இயல்பாகச் செயல்பட தொடங்கி 2 ஆண்டுகளாகிய நிலையில் சபா பல்கலைக்கழகத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் நீர் மேலாண்மை வாரியம் முறையாக நீர் வழி குழாய்களைப் பராமரிக்காமல் விட்டது தான் காரணம் என எழுந்த சர்ச்சையில் நீர் வழித்தளங்களையும் நீர் குழாய்கள் சீரமைக்கவும் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1056அதிகாரிகளும் ஏறத்தாழ 15000 மாணவர்கள் இந்த நீர் தட்டுப்பாட்டால் கடந்த…
Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim memilih untuk tidak melayan dakwaan Menteri Besar Kedah Datuk Seri Muhammad Sanusi Md Nor bahawa pembangkang telah berjaya memperoleh sekitar 120 pengisytiharan statutori (SD) untuk menjatuhkan kerajaan. Dakwaan 120 SD ini sebelum ini dibuat oleh Raja Petra Kamarudin, bloger Malaysia Today yang berada dalam buangan. “Tak apa. Tak perlu…
ஆர்.ரமணி பினாங்கு, ஜன. 7-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பினாங்கு வாழ் பொது மக்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சமூகப்,பொருளாதார வளர்ச்சிக்கு உரியச் சேவைதனை ஆற்றி வருகிறது. அதில் இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதி,ஏழ்மையில் உள்ள வரிய மக்களுக்கான உதவிகளை நிறையவே செய்து வந்துள்ளது என செபராங் பிறை,புக்கிட் தெங்காவை சேர்ந்த கோவிந்தசாமி பெருமாள் தெரிவித்தார்.இதனிடையே இந்து அறப்பணி வாரியம்…
Semua kementerian dan jabatan perlu mengemukakan laporan kemajuan projek setiap bulan, umum Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim. Ini adalah langkah tatakelola yang diperkenalkan oleh beliau pagi ini. “Selalunya bila ketua-ketua jabatan, ketua setiausaha kementerian (KSU) jumpa dalam perbincangan saya dalam mesyuarat jawatankuasa Kabinet semua mencadangkan minta peruntukan, tambah projek. “Ya, memang dibolehkan tetapi ada…
Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim telah menekankan peri pentingnya program digital dilaksanakan dengan lebih drastik dan agresif agar Malaysia tidak ketinggalan. Kepentingan digital itu membawa kepada penubuhan Kementerian Digital dalam rombakan kabinet. “Program digital harus dilakukan drastik, agresif daripada yang dahulu, kalau tidak kita akan ketinggalan, begitu juga program lain di kementerian lain umpamanya…
Prime Minister Datuk Seri Anwar Ibrahim vowed to continue citing the Quran, albeit with advice from the Islamic Development Department (Jakim). “I will continue to cite other Quranic verses and their interpretations in future assemblies. “But I will refer to Jakim first so there will be no more controversy,” he said at the Prime Minister’s…
கோலாலம்பூர், ஜன. 6- தேசிய மொழிக்குப் பாதகம் ஏற்படும் வகையில் ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு தாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். அதே நேரத்தில், ஆங்கில மொழிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மலாய் மொழியை தாம் முன்னிறுத்தவில்லை என்றும் அவர் விளக்கினார். உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்று கோலாலம்பூர் உலக வாணிக மையத்தில் உயர்கல்வி அமைச்சின்…
கோலாலம்பூர், ஜன. 5-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க இனி எந்தவொரு சக்தியின் முயற்சியும் தவிடுபொடியாகும்.அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரர்களின் எந்தவொரு நகர்வும் இனி எடுபடாது. டத்தோ ஸ்ரீ அன்வாரின் நகர்வே அதிரடியாக இருக்கும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இஅயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் திட்டவட்டமாகக் கூறினார். கிட்டதட்ட 25 ஆண்டு காலம் அரசியல் போராட்டத்தில் பினிக்ஸ் பறவை போல் எழுந்து வந்து, அரசியல் பணியாற்றும்…