ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!சாதகமா? பாதகமா?

ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!சாதகமா? பாதகமா?

ஆர்.ரமணி பினாங்கு, ஜன. 7-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பினாங்கு வாழ் பொது மக்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சமூகப்,பொருளாதார வளர்ச்சிக்கு உரியச் சேவைதனை ஆற்றி வருகிறது. அதில் இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதி,ஏழ்மையில் உள்ள வரிய மக்களுக்கான உதவிகளை நிறையவே செய்து வந்துள்ளது என செபராங் பிறை,புக்கிட் தெங்காவை சேர்ந்த கோவிந்தசாமி பெருமாள் தெரிவித்தார்.இதனிடையே இந்து அறப்பணி வாரியம்…

ஒன்றுக்கும் மேற்பட்ட  மொழிகளில் புலமைபெற வேண்டியது அவசியம் அன்வார் வலியுறுத்தல்
|

ஒன்றுக்கும் மேற்பட்ட  மொழிகளில் புலமைபெற வேண்டியது அவசியம் அன்வார் வலியுறுத்தல்

கோலாலம்பூர்,  ஜன. 6- தேசிய மொழிக்குப் பாதகம் ஏற்படும் வகையில்  ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு  தாம்  முக்கியத்துவம்  அளிக்கவில்லை  என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.  அதே நேரத்தில், ஆங்கில மொழிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மலாய் மொழியை தாம் முன்னிறுத்தவில்லை என்றும் அவர் விளக்கினார்.  உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்று  கோலாலம்பூர்  உலக வாணிக மையத்தில்   உயர்கல்வி  அமைச்சின்…

பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

சிரம்பான், ஜன. 5 –மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) பிடிபடுவதற்கு முன்னர், லஞ்ச ஊழலில் ஈடுபடும் எண்ணம் ஏதாவது இருந்தால் அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தகைய ஒழுங்கீனமற்ற செயலில் அரசாங்க ஊழியர்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது நேரடியாக விசாரணை நடத்த எம்ஏசிசிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் தெரிவித்தார். “நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழல்…

டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு

டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜன. 5-முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஸைனுடினுக்கு எதிராக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பில் நால்வரிடமிருந்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் ( எம்ஏசிசி) நேற்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. ஒரு சில மணிநேரத்திற்கு முன்பே வழங்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று அந்நால்வரும் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். ஆயினும், அவர்களோடு தத்தம் வழக்கறிஞர்கள் உடன்வர முடியாது என்று எம்ஏசிசி அதிகாரிகள் தடை விதித்தனர். இதற்கு அந்த வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். விசாரணை அறைக்குள் நுழைய…

எத்தனையெத்தனை நகர்வுகள் நகர்ந்தாலும் அன்வாரின் நகர்வு அதிரடி காட்டும்
|

எத்தனையெத்தனை நகர்வுகள் நகர்ந்தாலும் அன்வாரின் நகர்வு அதிரடி காட்டும்

கோலாலம்பூர், ஜன. 5-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க இனி எந்தவொரு சக்தியின் முயற்சியும் தவிடுபொடியாகும்.அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரர்களின் எந்தவொரு நகர்வும் இனி எடுபடாது. டத்தோ ஸ்ரீ அன்வாரின் நகர்வே அதிரடியாக இருக்கும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவரும் அரிமா எனப்படும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இஅயக்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் திட்டவட்டமாகக் கூறினார். கிட்டதட்ட 25 ஆண்டு காலம் அரசியல் போராட்டத்தில் பினிக்ஸ் பறவை போல் எழுந்து வந்து, அரசியல் பணியாற்றும்…

233,782 pengguna sudah berdaftar dengan PADU – Rafizi
|

233,782 pengguna sudah berdaftar dengan PADU – Rafizi

Sebanyak 233,782 pengguna telah berjaya mendaftar di bawah Sistem Pangkalan Data Utama (PADU) dalam tempoh 24 jam selepas pelancarannya. Daripada jumlah itu, sebanyak 71 peratus atau 118,115 pengguna berjaya melakukan proses e-KYC (Kenali Pelanggan Anda Menerusi Platform Digital) iaitu memuat naik swafoto dan kad pengenalan untuk pendaftaran PADU. Menteri Ekonomi, Rafizi Ramli dalam perkembangan terbaru…

Berkat surat kepada PM tular, KPM bantu Shivaani teruskan persekolahan
|

Berkat surat kepada PM tular, KPM bantu Shivaani teruskan persekolahan

Kementerian Pendidikan Malaysia (KPM) mengambil langkah pantas bertemu dengan keluarga seorang murid darjah 4 yang tidak dapat meneruskan persekolahan gara-gara tiada dokumen kewarganegaraan. Murid berkenaan iaitu Shivaani, sebelum ini menulis surat kepada Datuk Seri Anwar Ibrahim untuk meminta pertolongan Perdana Menteri supaya dia dibenarkan meneruskan persekolahan. Dia tidak mempunyai dokumen kewarganegaraan disebabkan ibu bapanya tidak…

Golongan fasik berjaya kuasai PN
|

Golongan fasik berjaya kuasai PN

Oleh AZRUL ABU HASSAN Golongan fasiq telah berjaya menakluki Perikatan Nasional (PN). Sebelum ini, Pas tidak membawa pertuduhan jijik, lucah, fitnah zina (qazaf) dalam modal politik mereka. Tan Sri Ustaz Tuan Guru Abdul Hadi Awang juga siap keluar satu buku yang bernama Qazaf, memaparkan wajah PMX memakai baju banduan dan lebam mata, cuba meraih simpati…

PM race requirement: Don’t complicate matters

PM race requirement: Don’t complicate matters

Prime Minister Datuk Seri Anwar Ibrahim told the opposition front, Perikatan Nasional not to complicate matters over the race requirement of Malaysian prime minister. Instead, he said that they should understand the Federal Constitution. “Now the Constitution has rules, don’t complicate the situation. “Likewise, the Opposition spoke about the redelineation. This matter does not even…